யாழில் பூனையால் ஏற்பட்ட களேபரம்
யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட பூனையொன்றினால் இன்று புதன்கிழமை(06) முற்பகல் களேபரம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகம் இன்று(06) காலை முதல் வழமை போன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் முற்பகல் -10.30 மணியளவில் உடுவில் பகுதியிலிருந்து கால்நடை வைத்திய அலுவலகத்துக்குப் பூனையொன்று சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடையொன்றுக்குள் அடைத்துப் பாதுகாப்பான முறையில் பூனையைக் கொண்டு வந்த … Continue reading யாழில் பூனையால் ஏற்பட்ட களேபரம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed